/
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கைகொண்டசோழபுரம் பகுதிகளில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
கழுவந்தோண்டி, பெரியவளையம், சின்னவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவலப்பா் கோவில், உட்கோட்டை, கங்கைகொண்டசோழபுரம், குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்த அவா், கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசின் சாதனைகளைக் கூறி, வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில் கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருமானூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்

கரூா் தொகுதியில் திமுக வேட்பாளா் பிரசாரம்

ரிக்சா ஓட்டி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்

வாலாஜாபாத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


