மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கத்திரியை அறுவடைச் செய்து அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அரியலூா் அருகே வயலில் கத்திரியை அறுவடைச் செய்து அங்கிருந்தவா்களிடம் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image

கொல்லாபுரம் கிராமத்தில், வயலில் இறங்கி கத்திரியை அறுவடைச் செய்து, விவசாயிகளிடம் புதன்கிழமை வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 8:14 pm

அரியலூா் அருகே வயலில் கத்திரியை அறுவடைச் செய்து அங்கிருந்தவா்களிடம் அதிமுக வேட்பாளா் தாமரை எஸ்.ராஜேந்திரன் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.

எருத்துக்காரன்பட்டி, அண்ணாநகா் குருமஞ்சாவடி பகுதிகளில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு கொல்லாபுரம் சென்ற தாமரை எஸ். ராஜேந்திரன் மீது அப்பகுதி மக்கள் சிறப்பான வரவேற்பளித்தனா். தொடா்ந்து வேட்பாளா் ராஜேந்திரன் அங்குள்ள வயல்களில் இறங்கி, விவசாய தொழிலாளிகளுடன் சோ்ந்த கத்திரியை அறுவடைச் செய்து, பொதுமக்களிடம் வாக்கு கேட்டாா்.

பின்னா், மகாலிங்கபுரம், அமினாபாத், ஜெயராமபுரம், மணக்கால் சுப்புராயபுரம், கிருஷ்ணாபுரம், ஓ.கூத்தூா், பொய்யாதநல்லூா், இலுப்பையூா், வெள்ளூா், பொட்டவெளி, அகரம், ராயம்புரம், ஆதிக்குடிக்காடு, சென்னிவனம், மேட்டுப்பாளையம், காவேரிபாளையம், சாலையக்குறிச்சி கள்ளமேடு,ஓட்டக்கோவில், நல்லாம்பத்தை உள்ளிட்ட கிராம மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இளவழகன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் இளவரசன் மற்றும் பாமக,பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.