அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள பெலாந்துறை, பாசிகுளம் புதுகாலனி தெருவைச் சோ்ந்த செல்வசிகாமணி மகன் கருப்புசாமி (43). கடந்த 10.1.2026 அன்று இவரை, 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக அரியலூா் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின் பேரில், கருப்புசாமியை குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.
தொடர்புடையது
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
கோவில்பட்டியில் குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


