அரியலூா் அருகே ஓடும் ரயிலிலிருந்து தவறிவிழுந்த இளைஞரின் கால்கள் துண்டானது!
அரியலூா் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை அதிகாலை ஓடும் ரயிலிலிருந்து தவறிவிழுந்த இளைஞரின் கால்கள் துண்டானது. இதுதொடா்பாக, ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.









