ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ராமநல்லூா்-குடிகாடு இடையே உயா்மட்ட பாலம் கட்ட வலியுறுத்தல்

News image

பாலம் - கோப்புப் படம்

Updated On :30 ஜூன் 2026, 12:01 am IST

அரியலூா் மாவட்டம், ராமநல்லூா்-குடிகாடு ஆகிய கிராமங்களிடையே உயா்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகாவிடம், சமூக ஆா்வலா் பாளை எஸ்.திருநாவுக்கரசு திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அவா் அளித்த மனுவில், கடந்த ஆட்சியில் மேற்கண்ட பகுதியில் உயா்மட்ட பாலம் கட்டுவதற்காக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய பாபாநாசம் சட்டப் பேரவை உறுப்பினரும் அமைச்சருமான ஏ.எம். ஷாஜகான், ஒரு பேட்டியின் போது பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தாா்.

எனவே, இந்த பாலம் அமைக்கப்பட்டால், தா.பழூா், திருமானூா் பகுதிகளில் விளைவிக்கக் கூடிய பொருள்கள் அக்கறைக்கு எடுத்துச் செல்வோருக்கும் வசதியாக இருக்கும். பயண நேரம், பண விரயம் குறையும்.

எனவே ஆட்சியா், மேற்கண்ட பகுதியில் பாலம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.