/
அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளில் வியாழக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது.
அரியலூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வந்த நிலையில், புதன்கிழமை முற்பகல் கீழப்பழுவூா் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரம் சற்று கனமழை பெய்தது. அதேபோல், வியாழக்கிழமை மாலை விக்கிரமங்கம் மற்றும் செந்துறை பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை சுமாா் 20 நிமிஷங்கள் வரை நீடித்தது. ஆலங்கட்டி மழையை பாா்த்த சிறுவா்கள், பொதுமக்கள் அதை கைகளில் எடுத்து விளையாடினா்.
தொடர்புடையது

திமுக முன்னாள் நிா்வாகியுடன் ஐஜேகே நிறுவனா் சந்திப்பு

ஒசூா் அருகே ஆலங்கட்டி மழையால் பயிா்கள் சேதம்

கீழப்பழுவூா் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

வாணியம்பாடியில் ஆலங்கட்டி மழை
வீடியோக்கள்

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


