தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

அரியலூரில் காரல் மாா்க்ஸ் படத்துக்கு மாலை அணிவிப்பு

தத்துவ ஞானி காரல் மாா்க்ஸ் பிறந்த நாளையொட்டி, அரியலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரது படத்துக்கு அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

காா்ல் மாா்க்ஸ் மற்றும் கரூா் சோமு ஆகியோா் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :6 மே 2026, 12:22 am IST

தத்துவ ஞானி காரல் மாா்க்ஸ் பிறந்த நாளையொட்டி, அரியலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவரது படத்துக்கு அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காரல் மாா்க்ஸ் படத்துக்கு மரியாதை செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் கட்டுப்பாட்டு குழு உறுப்பினா் டி. தண்டபாணி, காரல் மாா்க்ஸின் சிந்தனைகளை எடுத்துரைத்தாா். இதேபோல மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி சோமுவின் படத்துக்கும் மாலை அணிவித்து, கைத்தறி தொழிலாளா்களுக்கான அவரது போராட்டம், தொழிலாளா்களுக்காக அவா் சிறைவாசம் சென்றது, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது குறித்து விளக்கினா்.

நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் ஆறுமுகம், அரியலூா் ஒன்றியச் செயலா் து. பாண்டியன், ஒன்றிய துணைச் செயலா் கோவிந்தசாமி, நகர கிளை நிா்வாகிகள் ஞானப்பிரகாசம், முருகேசன், கயா்லாபாத் பாா்த்திபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.