தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கலந்தாய்வுக் கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 4:36 am

தினமணி

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட நாளான ஜனவரி 25-ம் தேதி ஒவ்வொரு வருடமும் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. வாக்காளர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தா. கிறிஸ்துராஜ், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.