நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

பேருந்து பயணியிடம் பணம் திருடிய 2 இளைஞர்கள் போலீஸில் ஒப்படைப்பு

கரூர் வடக்கு காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மகன் சசிக்குமார் (26). இவர் வியாழக்கிழமை கரூர் பேருந்துநிலையத்தில் இருந்து காந்திகிராமத்திற்கு அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:12 pm IST

கரூர் வடக்கு காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மகன் சசிக்குமார் (26). இவர் வியாழக்கிழமை கரூர் பேருந்துநிலையத்தில் இருந்து காந்திகிராமத்திற்கு அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். பேருந்து காந்திகிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த இளைஞர்கள் இருவர் அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.200-யை திருடினர். இதனைக்கண்ட சசிகுமார் இருவரையும் பொதுமக்களின் உதவியுடன் பிடித்து கரூர் பசுபதிபாளையம் போலீஸில் ஒப்படைத்தார்.

போலீஸார் இரு இளைஞர்களையும் கைது செய்து விசாரித்ததில் அவர்கள் பிள்ளாபாளையத்தைச் சேர்ந்த அருணாசலம் மகன் சரவணன் (29), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜா (27) என்பது தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.