மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாளை நடைபெறவிருந்த மாதாந்திர விளையாட்டு போட்டி தாற்காலிகமாகஒத்திவைப்பு

கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் சனிக்கிழமை (அக். 21) நடைபெற இருந்த விளையாட்டுப்போட்டிகள் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 1:49 am

DIN

கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் சனிக்கிழமை (அக். 21) நடைபெற இருந்த விளையாட்டுப்போட்டிகள் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூர் மாவட்டப் பிரிவின் சார்பில் அக்டோபர் மாதத்துக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தடகளம், வளைகோல்பந்து, கால்பந்து போட்டிகள் வரும் 21-ஆம்தேதி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற இருந்தது.
இந்த போட்டிகள் தற்போது நிர்வாக காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.