தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

காவிரி ஆற்றில் இறங்கி  போராட்டம்: மார்க்சிஸ்ட்  கட்சியினர் 29 பேர் கைது

குளித்தலையில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரைக் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என

Updated On :9 ஏப்ரல் 2018, 2:54 am

குளித்தலையில் காவிரி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரைக் கைது செய்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் முத்துச்செல்வன் தலைமையில் குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் இறங்கி ஞாயிற்றுக்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குளித்தலை போலீஸார் வழக்குப் பதிந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.