தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

காவிரி ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல்

குளித்தலை காவிரி ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

குளித்தலை காவிரி ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி ஆற்றுக்குள் சிலர் லாரியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக செவ்வாய்க்கிழமை இரவு போலீஸாருக்கு தகவல் வந்தது. காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துசாமி தலைமையிலான போலீஸார் அங்கு சென்றதைக் கண்ட மணல் கடத்தும் கும்பல் லாரியை விட்டு விட்டு தப்பியோடினர். லாரியை பறிமுதல் செய்த போலீஸார், தப்பியோடிய மணல் கடத்தல் கும்பலைத் தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.