அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினப் போட்டிகள்

கரூர் மாவட்டம் புகழூர் காகித ஆலையில் தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.  

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

கரூர் மாவட்டம் புகழூர் காகித ஆலையில் தேசிய ஆற்றல் பாதுகாப்பு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.  
இதில் டி.என்.பி.எல். ஆற்றல் பாதுகாப்புத் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. 
இதில், டி.என்.பி.எல். பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனர். இதையடுத்து வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு, பள்ளி முதல்வர் வா.மு.அய்யப்பன் தலைமை வகித்தார்.  இதில் டிஎன்பிஎல் ஆலையின் அதிகாரிகள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.  நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.