
தேவேந்திர குல வேளாளர் சமூக உட்பிரிவுகளையும் இணைக்கக்கோரி ஆட்சியரிடம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பது: குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகளாகும்.
அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர்மாற்றம் செய்து ஆணையிட வேண்டும். 2011 முதல் இதே கோரிக்கை விடுத்துவருகிறோம். ஆனால் அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது கோரிக்கையை இனியாவதுநிறைவேற்றிட அரசுக்கு உரிய பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





