வேலாயுதம்பாளையத்தில் திங்கள்கிழமை (அக்.8) அமமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக கட்சியின் மாநில அமைப்புச்செயலரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி விடுத்துள்ள அறிக்கை:
அரவக்குறிச்சி பேரவைத் தொகுதி தேர்தலில் வாக்குச் சேகரிக்கச் சென்றபோது பொதுமக்கள் வைத்த கோரிக்கைகளை அரவக்குறிச்சி எம்எல்ஏ என்ற முறையில் பேரவையில் முன்வைத்து நிறைவேற்ற வேண்டும் என மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து திங்கள்கிழமை வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே அமமுக சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் பேசுகிறார். இதில் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீண்டும் இந்திய அணிக்காக விளையாட விரும்புகிறேன்: க்ருணால் பாண்டியா

அடுத்தடுத்து தலைவர்களை சந்திந்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

நேரில் வந்த முதல்வர் விஜய்! வாசலில் நின்று வரவேற்ற திருமா! | VCK | TVK

பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
