கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்குகள் மோதிக் கொண்டதில் இருவர் இறந்தனர்.
கரூர் மாவட்டம், கடவூரை அடுத்த ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜு மகன் சுப்பிரமணி (30), கூலித் தொழிலாளி. இவர் ஞாயிற்றுக்கிழமை கொசூருக்கு பைக்கில் சென்றுவிட்டு இரவு திரும்பிக் கொண்டிருந்தார். கடவூரை அடுத்த கொசூர் சுக்காம்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் மகன் ஜெய்சங்கர் (25) தோகைமலையிலிருந்து கொசூரை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
நாதிப்பட்டி களத்துமேடு அருகே வந்த இருவரது பைக்குகளும் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த தோகைமலை போலீஸார் சடலங்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்கொரிய எல்லையில் கடும் பாதுகாப்பு

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை - சீமான்

கசப்பை மறந்து ஒன்றுகூடுவோம்: அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.3,000: மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
