கரூர் மாவட்டத்தில் ஜன.26 ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் நியாயவிலைக்கடை பதிவேடுகள் தணிக்கை நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர்த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொது விநியோகத் திட்டம் மற்றும் நியாய விலை கடைகள் செயல்பாட்டில் தூய்மையான நடைமுறையைக் கொண்டு வரும் வகையில், நியாய விலை கடைகளின் பதிவேடுகளை சமூக தணிக்கைக்குள்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், குடியரசுத் தினத்தையொட்டி, ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக்
கூட்டங்களில், கிராமப்புற நியாய விலை அங்காடிகளில் பயன்படுத்தப்படும், அனைத்து பதிவேடுகள் மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டை, பயனாளிகளின் பட்டியல் சமுதாய தணிக்கைக்குழுவின் தணிக்கைக்கு வைக்கப்பட்டு, தணிக்கை செய்யப்படும். எனவே பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று, பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம் முதல்வருடன் பதவியேற்கும் 20 அமைச்சர்கள்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து

இன்றைய ராசி பலன்கள் (மே 18 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு எப்படி?
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
