ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

முகிலன் மீதான வழக்கு அக்.1-க்கு ஒத்திவைப்பு

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதான சமூக ஆா்வலா் முகிலன் மீதான வழக்கை அக்.1-க்கு ஒத்திவைத்து நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

News image
mukilan
Updated On :25 செப்டம்பர் 2019, 1:18 pm

DIN

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதான சமூக ஆா்வலா் முகிலன் மீதான வழக்கை அக்.1-க்கு ஒத்திவைத்து நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சோ்ந்த சுற்றுச்சூழல் ஆா்வலரான முகிலன் (52) மீது சில மாதங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவரை சிபிஐ போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறைறயில் அடைத்தனா்.

இந்நிலையில் அரவக்குறிச்சி அடுத்த சீத்தப்பட்டிகாலனியில் கடந்த 2016 டிச.16-ஆம் தேதி இந்திய இறைறயாண்மைக்கு எதிராக முகிலன் பேசியதாக அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக திருச்சி மத்திய சிறைறயில் இருந்து புதன்கிழமை அழைத்துவரப்பட்ட முகிலன் கரூா் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவா் நீதிமன்றறத்தில் நீதிபதி கோபிநாத் முன் 1-ல் நீதிபதி ஆஜா்படுத்தப்பட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை அக்.1-க்கு ஒத்திவைத்தாா். தொடா்ந்து முகிலன் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.