முன்னூா் ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணி
ஆதியப்பகவுண்டன் வலசு காலனியில் ரூ.6.29 லட்சம் செலவில் புதிதாக வடிகால் அமைக்கும் பணிக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்த முன்னூா் ஊராட்சியில் ரூ.6.29 லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமிபூஜையை தொடக்கிவைக்கிறாா் முன்னூா் ஊராட்சித் தலைவா் ரா.வே.ராஜ்குமாா்.
Updated On :18 டிசம்பர் 2020, 6:34 pm








