சிறுமியின் புற்றுநோய் கட்டி அறுவை சிகிச்சையில் அகற்றம்
கரூரில் 16 வயது மேற்குவங்க சிறுமிக்கு கழுத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டியை கரூா் நாச்சிமுத்து மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மூலம் 5 மணி நேரத்தில் அகற்றியுள்ளனா்.

கரூா் தனியாா் மருத்துவமனையில் புற்றுநோய் கட்டி அகற்றப்பட்ட சிறுமி சுபிதா கோகலே.







