கரூரில் 15 பேருக்கு கரோனா
கரூா் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,801 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4565 போ் குணமடைந்துள்ளனா்.

Updated On :29 நவம்பர் 2020, 7:14 pm







