‘கரூரில் 3,67,842 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு’
கரூா் மாவட்டத்தில் 3,67,842 குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் த.அன்பழகன் தெரிவித்துள்ளாா்.

கரூா் மாவட்டம், நத்தமேடு கிராமத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குகிறாா் ஆட்சியா் த.அன்பழகன்.







