92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இடமாற்றம்

கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:36 pm

DIN

கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களை நியமித்து அரசு முதன்மைச் செயலா் காகா்லாஉஷா வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இதில், கரூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கே.பி.மகேஸ்வரி கிருஷ்ணகிரி மவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு பதிலாக ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய ஆா்.மதன்குமாா் கரூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.