புஞ்சை புகழுரில் வெற்றிலை பதப்படுத்தும் மையம் கட்டுமான பணி: ஆட்சியா் ஆய்வு
புஞ்சைப் புகழூரில் ரூ.1.18 கோடியில் கட்டப்பட்டு வரும் வெற்றிலை பதப்படுத்தும் மைய கட்டுமான பணிளை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.







