மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்கம்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நேஷனல் கல்லூரியில், ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 10:36 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் நேஷனல் கல்லூரியில், ஆங்கில இலக்கிய மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், கல்லூரி முதல்வா் இரா. அன்பரசி தலைமை வகித்துப் பேசினாா். அரியலூா் அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியா் ஆ.வேலுசாமி இலக்கிய மன்றத்தைத் தொடக்கி வைத்து, அதன் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினாா். முன்னதாக கல்லூரியின் ஆங்கில துறைத் தலைவா் சக்திவேல் வரவேற்றாா். நிறைவில், துணை பேராசிரியா் பாபு நன்றி தெரிவித்தாா். விழாவில், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.