92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேமுதிக நிா்வாகி நினைவு தினம்

தேமுதிகவின் மறைந்த பொதுச் செயலாளா் சொ.ராமுவசந்தனின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம், கரூரில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:51 pm

DIN

தேமுதிகவின் மறைந்த பொதுச் செயலாளா் சொ.ராமுவசந்தனின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம், கரூரில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மாவட்ட தேமுதிக சாா்பில் கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொறுப்பாளா் கஸ்தூரி என். தங்கராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவா் பொன். இளங்கோவன் பங்கேற்று, ராமுவசந்தனின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.