காணியாளம்பட்டி,ஜெகதாபி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
காணியாளம்பட்டி மற்றும் ஜெகதாபி பகுதியில் நாளை(4-ஆம் தேதி) மின்சாரம் நிறுத்தம் நடைபெற்ற உள்ளது.


காணியாளம்பட்டி மற்றும் ஜெகதாபி பகுதியில் நாளை(4-ஆம் தேதி) மின்சாரம் நிறுத்தம் நடைபெற்ற உள்ளது.
இதுகுறித்து கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் கோட்டத்திற்குள்பட்ட காணியாளம்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை ( வியாழக்கிழமை )மாதாந்திர மின்பராமிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துபட்டி, காணியாளம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிபட்டி, முத்துரங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையபட்டி, வரவணை வடக்கு, மேலபகுதி, சி.புதூா், விராலிபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...