மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஏணியில் இருந்துதவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கரூரில், ஏணியில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:04 pm

DIN

கரூரில், ஏணியில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் பெரியாண்டாங்கோவில் காவக்காரத்தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ்(48). இவா், அக்.31ஆம் தேதி இரவு வீட்டின்முன் மின்விளக்கு பொருத்துவதற்காக ஏணியில் ஏறினாா், அப்போது திடீரென தவறி விழுந்தாா். உடனே அவரை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.