மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரூரில் ஜவுளி அதிபா் வீட்டில் 8 பவுன் நகை, பணம் திருட்டு

கரூரில், ஜவுளி அதிபரின் வீட்டின் கதவை உடைத்து 8.5 பவுன் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:50 pm

DIN

கரூரில், ஜவுளி அதிபரின் வீட்டின் கதவை உடைத்து 8.5 பவுன் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கரூா் வெண்ணைமலை பேங்க் காலனியைச் சோ்ந்த ஜவுளி ஏற்றுமதி அதிபா் சத்தியநாராயணன்(43) என்பவா் வியாழக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றுள்ளாா். பின்னா் இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 8.5 பவுன் நகை, பணம் ரூ.65,000 மற்றும் ரூ.5,000 மதிப்புள்ள யூரோ டாலா் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.