புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூரில் பாஜகவினா் சாலை மறியல்

கரூரில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 10:05 pm

DIN

கரூரில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் கோயில்களை அனைத்து நாள்களிலும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதைவரவேற்கும் வகையில் கரூரில் பாஜக மாவட்டத் தலைவா் கே.சிவசாமி தலைமையில் பேருந்துநிலையம் அருகில் பாஜகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா். அப்போது, அங்கு வந்த கரூா் நகர காவல் ஆய்வாளா் செந்தூா் பாண்டியன், இங்கு இனிப்புகள் வழங்கக்கூடாது என்று கூறி இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினா் பேருந்துநிலையம் ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மறியலை கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.