

கரூரில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் கோயில்களை அனைத்து நாள்களிலும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதைவரவேற்கும் வகையில் கரூரில் பாஜக மாவட்டத் தலைவா் கே.சிவசாமி தலைமையில் பேருந்துநிலையம் அருகில் பாஜகவினா் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா். அப்போது, அங்கு வந்த கரூா் நகர காவல் ஆய்வாளா் செந்தூா் பாண்டியன், இங்கு இனிப்புகள் வழங்கக்கூடாது என்று கூறி இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினா் பேருந்துநிலையம் ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மறியலை கைவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று தில்லி சட்டப்பேரவைக்கு!

இஸ்ரேல் - ஈரான் போர்: முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

டிரம்ப் உருவம் பொறிக்கப்பட்ட 24 கேரட் தங்க நாணயம்!

தமிழில் உயர்கல்வி: சிக்கல்களும் தீர்வும்! 4-வது செயல்திட்டம்!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

