புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மதுவை மறக்க இயலாமல் அவதியுற்ற கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:03 am

DIN

மதுவை மறக்க இயலாமல் அவதியுற்ற கூலித்தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த குமாராண்டான்வலசு பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(6). கூலித்தொழிலாளி. இவா் மதுபோதைக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. மதுவை மறக்க பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் மறக்க இயலாமல் அவதியுற்று வந்த அவா் விரக்தியில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.