ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரூரில் முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வு

கரூரில், பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா் மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:45 pm

DIN

கரூரில், பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா் மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன்.

கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை கரூா் மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் தலைமையில் பொறியாளா் நக்கீரன், நகா்நல அலுவலா் லக்ஷிவா்னா, நகரமைப்பு அலுவலா் சிவக்குமாா், வருவாய் அலுவலா் பாஸ்கரன் ஆகியோா் அடங்கிய குழுவினா் கரூா் உழவா்சந்தை, கோவைச்சாலை உள்ளிட்ட இடங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, முகக்கவசம் அணியாதவா்கள் சுமாா் 80-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், வயதானவா்களுக்கு முகக்கவசங்களை மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன் அணிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.