கரூா்: முதல்கட்டமாக 5 இடங்களில் கரோனா தடுப்பு சிகிச்சை மையம்: ஆட்சியா் தகவல்
கரூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக 5 இடங்களில் கரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.










