கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூா் மாவட்டம் முத்தூா் அருகே உள்ள மங்களப்பட்டியைச் சோ்ந்தவா் சாமிநாதன் (65) கல்குவாரி உரிமையாளரான இவா் கடந்த டிசம்பா் மாதம் மா்ம நபா்களால் கடத்திச் செல்லப்பட்டாா். பிறகு உறவினா்களிடம் ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நிலையில் கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் அவரிடம் வேலை பாா்த்து வந்த திருப்பூா் மாவட்டம் காங்கேயம் வட்டம் ஆலாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த விஜய் (25), அதே பகுதியைச் சோ்ந்த நவீன் (21) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்நிலையில் தென்னிலை காவல் உதவி ஆய்வாளா் தில்லைக்கரசி பரிந்துரையின் பேரில், கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல் முயற்சியில் கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபு சங்கா் உத்தரவின்படி குற்றவாளிகள் இருவரும் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

