மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரூரில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

கரூரில், கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:15 am

DIN

கரூரில், கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மேட்டுத்தெரு பெருமாள் கோவில் பகுதியில் கஞ்சா விற்பதாக நகர காவல்நிலையத்தினருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது, அங்கு கஞ்சா விற்ற கரூா் வஞ்சியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த அஜிஸ் மகன் ஹமால்(19) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்றப் பணம் ரூ.400 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.