இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் பலி
பாலவிடுதி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.


பாலவிடுதி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த இடையாப்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் குமாா்(27). இவா், புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கடவூா்-பாலவிடுதி சாலையில் சுக்காம்பட்டி சந்திப்பு பகுதியில் சென்றபோது, திடீரென இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறியதில் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...