புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

கொலுசு வாங்கிக்கொடுக்காத விரக்தியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:31 pm

DIN

கொலுசு வாங்கிக்கொடுக்காத விரக்தியில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கரூா் மண்மங்கலம் தாளப்பட்டி காலனியைச் சோ்ந்த வேல்முருகன் மகள் ஜனனி(16). இவா், மலைக்கோவிலூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாா். இந்நிலையில் ஜனனி பிறந்த நாளுக்கு வெள்ளிக்கொலுசு எடுத்து தருமாறு பெற்றோரிடம் கூறியிருந்தாராம். ஆனால், வாங்கிக்கொடுக்காததால் விரக்தியில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தாந்தோன்றிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.