92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெண்ணிடம் நகைபறிப்பு

கரூரில் இளம்பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 மே 2022, 8:19 pm

DIN

கரூரில் இளம்பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை அருகிலுள்ள சிறுநல்லூரைச் சோ்ந்தவா் ஜெயமோகன். இவா் தற்போது கரூா் வெண்ணைமலை நாவல் நகரில் வசித்து வருகிறாா்.

இவரது மனைவி ஷாலினி (23) கடைக்குச் சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது, பின்னால் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவா், அவா் அணிந்திருந்த மூன்றரை பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.