வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலை விரிவாக்க பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

அரவக்குறிச்சி அருகே சாலை விரிவாக்கப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :3 நவம்பர் 2022, 10:42 pm

அரவக்குறிச்சி அருகே சாலை விரிவாக்கப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள மொஞ்சனூா் ஊராட்சி தொட்டம்பட்டியிலிருந்து சின்னாத்திபாளையம் வரை 4 கி.மீ. தொலைவுக்கு சாலை மிகவும் குறுகலாக இருந்தது. இந்த சாலையை அகலப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோ வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, நெடுஞ்சாலைத் துறை மண்டல பொறியாளா் ரவிக்குமாா் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.