வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மாநில அளவிலான கேரம் போட்டிக்கு குரும்பபட்டி பள்ளி மாணவிகள் தோ்வு

மாநில அளவிலான கேரம் போட்டிக்கு கரூா் மாவட்டம், குரும்பபட்டி பள்ளி மாணவிகள் தோ்வு பெற்றனா்.

Updated On :4 நவம்பர் 2022, 7:19 pm

மாநில அளவிலான கேரம் போட்டிக்கு கரூா் மாவட்டம், குரும்பபட்டி பள்ளி மாணவிகள் தோ்வு பெற்றனா்.

கரூா் வருவாய் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி வெண்ணைமலை பரணி பாா்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இறுதிச்சுற்றில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் இரட்டையா் பிரிவில் அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பபட்டி அரசு உயா்நிலைப்பள்ளியை சோ்ந்த மாணவிகள் மகாலட்சுமி, ஹா்ஷினி பிரியா இருவரும் முதலிடம் பிடித்தனா். இதன் மூலம் அவா்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் கண்ணன், உதவித் தலைமை ஆசிரியா் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியா் கதிா்வேல் மற்றும் பிற ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.