வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரவக்குறிச்சியில் திட்டப் பணிகள் தொடக்கம்

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On :27 அக்டோபர் 2022, 7:24 pm

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உள்பட்ட 20 இடங்களில் பல்வேறு திட்டப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.

இதில், பேரக்கம்பாளையத்தில் களம் அமைத்தல், கூனம்பட்டியில் வடிகால், தென்னிலை பஞ்சாயத்து அலுவலகத்துக்கு புதிய கட்டடம், காட்டுப்பாளையம் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் உள்ளிட்ட ரூ. 1.35 கோடியில் திட்டப்பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.