வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் 16 மையங்களில் இன்று முகாம்

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக, அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டியில் 16 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2022, 9:01 pm

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக, அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டியில் 16 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளா் தன் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் வகையில், முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சியில் 7, பள்ளப்பட்டியில் 9 என 16 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை முகாம் நடைபெறும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.