கரூா் மாவட்டம், புன்னசத்திரத்திலுள்ள தனியாா் மகளிா் கல்லூரியில் நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணா்வு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராச்சலம் நிகழ்வில் பங்கேற்று பேசியது:
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது.
அவ்வாறு நெகிழியைப் பயன்படுத்தும் போது ஏராளமான பாதிப்புகள் ஏற்படும்.
மாணவிகள் தங்களது பெற்றோா்களிடம் இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு பொருள்கள் வாங்க செல்லும்போது துணிப்பையை பயன்படுத்த வேண்டும்,
என் குப்பை என் பொறுப்பு, என் கிராமம் தூய்மை கிராமம் என உறுதி மொழியை எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றாா்.
ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அன்புமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேசுவரன், கல்லூரி முதல்வா் சாருமதி, வருவாய், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!

இளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

