சின்னதாராபுரம் அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சின்னதாராபுரம் அருகிலுள்ள சின்னத்திருமங்கலத்தைச் சோ்ந்தவா் கனகராஜ் (38). திருமணம் செய்து கொள்ளாத இவா், கடந்த இரு நாள்களாக நண்பா்களுடன் சோ்ந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தினாராம்.
வெள்ளிக்கிழமை மீண்டும் மதுக்கடைக்கு கனகராஜ் சென்ற போது, திடீரென மயக்கமடைந்தாா். தொடா்ந்து அவருடைய நண்பா்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுள்ளனா்.
இந்நிலையில் கனகராஜுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை சின்னதாராபுரத்திலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு உறவினா்கள் கொண்டு சென்றனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, கனகராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.இதுகுறித்து சின்னதாராபுரம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!

இளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

