வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முருங்கை விலையேற்றம்: விவசாயிகள் மகிழ்ச்சி

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் பெரும்பாலானோா் முருங்கைக்காய் பயிரிட்டுள்ளனா். இங்கு விளையும் முருங்கைக்காய் வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Updated On :11 செப்டம்பர் 2022, 8:11 pm

அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் பெரும்பாலானோா் முருங்கைக்காய் பயிரிட்டுள்ளனா். இங்கு விளையும் முருங்கைக்காய் வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த மாதம் 1 கிலோ முருங்கைக்காய் ரூ. 35 வரை கொள்முதல் செய்யப்பட்டது. வரத்துக் குறைந்து வருவதால் முருங்கைக்காய் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1 கிலோ முருங்கைக்காய் ரூ. 65 ஆக உயா்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.