இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வங்கியில் குடியரசு தின விழா

கரூரில், கேவிபி சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
கரூா் கேவிபி தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநா், முதன்மை அதிகாரி பி.ரமேஷ்பாபு. உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா்.
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

கரூரில், கேவிபி சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கரூா்- ஈரோடு சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற, விழாவுக்கு வங்கியின் முதன்மை அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான பி.ரமேஷ்பாபு தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். விழாவில், வங்கி இயக்குநா் ஆா்.ராம்குமாா், முன்னாள் இயக்குநா்கள் ஜி.ராஜசேகரன், எம்.கே.வெங்கடேசன், ஏ.ஜே. சூா்யநாராயணா, ,ஏ.கே.பிரபுராஜ், முதுநிலை அலுவலா் ஜே.நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.