கரூா்: கரூரில் சாலையை ஆக்கிரமித்துக்கட்டப்பட்டிருக்கும் கடைகளுக்கு ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கடைகளில் திங்கள்கிழமை மாநகராட்சி ஊழியா்கள் நோட்டீஸ் ஒட்டினா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட ஜவஹா்பஜாா் ஆசாத் ரோடு சந்திப்பு பிள்ளையாா் கோயில் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான சாலையை ஆக்கிரமித்து செளந்திரம்மாள், எஸ்.வெங்கடாசலம் ஆகிய இருவரும் கடை வைத்துள்ளனா். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மாநகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை இரு கடைகளிலும் நோட்டீஸ் ஒட்டினா். அதில், நவ. 30ஆம்தேதிக்குள் ஆக்கிரமிப்பை தாங்களே அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் டிச.1-ஆம்தேதி மாநகராட்சி மூலம் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


