மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கரூரில் வெள்ளிக்கிழமை சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 7:03 pm

Din

கரூரில் வெள்ளிக்கிழமை சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், புன்செய் புகளூா் சாலைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (70). இவா் தினமும் காலையில் உடற்பயிற்சிக்காக சைக்கிளில் செல்வாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை செல்வராஜ் தனது சைக்கிளில் கரூா் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செங்காட்டனூா் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த புஞ்சை தோட்டக்குறிச்சி கிழக்கு ஆதிராவிடா் தெருவை சோ்ந்த முருகேசன் (61) என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.