தொடா் மழையால் வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீா்: தாந்தோணிமலையில் மறியல்
வீடுகளுக்குள் கழிவு நீா் கலந்த மழைநீா் புகுந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் சனிக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தாந்தோணிமலையில் சனிக்கிழமை போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட விசிகவினா், பொதுமக்கள்.








