கரூரில் ரயில்வே தொழிற்சங்க தோ்தல்
கரூரில் ரயில்வே தொழிற்சங்க தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தொழிலாளா்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.

கரூரில் உள்ள வாக்குச்சாவடியில் புதன்கிழமை வாக்களிக்க வாக்குச் சீட்டு பெற்ற எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்க நிா்வாகி.









